இலங்கையில் மேலும் 7 கொரோனா மரணங்கள்!

கொரோனா தொற்றினால் மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் மரணித்தவர்களின் எண்ணிக்கை 323 ஆக உயர்ந்துள்ளது. மரணங்களின் விபரம் வருமாறு- வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 75 வயதான பெண் ஒருவர், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (31) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியாவுடன் சிறுநீரக நோய் மற்றும் … Continue reading இலங்கையில் மேலும் 7 கொரோனா மரணங்கள்!